Prof

Monday, February 22, 2016

பலவீனமானவா்களிடம் நம் பலத்தை பற்றி பேசகூடாது,

பலவீனமானவா்களிடம் நம் பலத்தை பற்றி பேசகூடாது,
கவலையில் இருப்பவா்களிடம் நம் சந்தோசத்தைப் பற்றி பேசக்கூடாது
ஏழைகளிடம் நம் செல்வ நிலைபற்றி பேசக்கூடாது
நமக்கு கொடுக்கப்பட்டதை நாம் பொறுந்திக் கொள்வோம். அல்ஹம்துலில்லாஹ்.
© armshihan

No comments:

Post a Comment