Prof

Sunday, February 14, 2016

ஈமான் கொண்ட பெண்களே



ஐந்து நேரம் தொழுகாத
முக்கியமாக பஜ்ரு தொழுகாத
மணமகன்களை
திருமணம் முடிக்காதிர்கள்.
பெண் கொடுக்க சம்மதிக்காதிர்கள்.
மார்க்க அறிவுக்கு
முதலிடம் கொடுங்கள்.
சிவப்பு நிறமோ
மாடிவீடோ
வாகனமோ
உங்களை சுவனம் அழைத்துச்செல்லாது
இறையச்சமுள்ள துணையே
உங்களை சுவனம் அழைத்துச்செல்லும்!!!

No comments:

Post a Comment