🔷🔳🔷 சிந்தனையை சிறைபிடிக்கும் ஒரு பக்க வாசிப்பு 🔷🔳🔷
TM முபாரிஸ் ரஷாதி
நவீன இஸ்லாமிய அறிஞர்களை மூன்று வகையினராக பிரித்து நோக்கமுடியும்
1- இஸ்லாமிய இயக்கப் பின்னணி கொண்ட இஸ்லாமிய சிந்தனையாளர்கள்
உதாரணமாக இமாம் ஹசனுல் பன்னா மௌலானா மௌதூதி
ஷஹீத் செய்யித் குத்ப் முஹம்மத் அல் கஸ்ஸாலி முஸ்தபா ஸிபாஈ
சயீத் ஹவ்வா அப்துல் பத்தாஹ் அபூ குத்தா
யூசுப் அல் கர்ழாவி
ராஷித் அல் கன்னூசி
இதில் இஸ்லாமிய எழுச்சிப்போராளிகளையும் உள்ளடக்க முடியும்
உ+ம் ஜமாலுத்தீன் அப்கானி
ரஷீத் ரிழா
முஹம்மத் அப்துஹு
ஷகீப் அர்ஸலான்
போன்றோர்
2- இயக்கம் என்ற வரையறைக்கு அப்பால் சென்று நவீன இஸ்லாமிய சிந்தனைகளை முன்வைப்பவர்கள்
உ+ம் அப்துல் வஹ்ஹாப் அல் மிஸைரி தாஹா ஜாபிர் அல்அலவானி
தாரிக் பிஷ்ரி
அப்துல் ஹமீத் அபூ சுலைமான்
அப்துல்லா பின் பையா
தாரிக் ரமழான்
ஜாஸிர் அவ்தா
ஸைப் அப்துல் பத்தாஹ்
பஹ்மி ஹுவைதி
வலத் தூது
முஹம்மத் முஹ்தார் ஷன்கீதி
போன்றோர்
3- மரபு வழி இஸ்லாமிய சிந்தனையாளர்கள்
உ+ம் ஷாஹ் வலியுள்ளாஹ் திஹ்லவி அஷ்ரப் அலி தானவி
மௌலானா இல்யாஸ்
ஹுஸைன் அஹ்மத் மதனி
ஹலீல் அஹ்மத் சஹாரன்பூரி
காசிம் நாநூதவி
ரஷீத் அஹ்மத் கங்கோஹி
மஹ்மூத் ஹசன் தேவ்பந்தி
காரி தையிப்
அன்வர் ஷா கஷ்மீரி
ஷபீஃ உஸ்மானி
முப்தி தகி உஸ்மானி
மௌலானா தாரிக் ஜெமீல்
முப்தி மென்க்
போன்றோர்கள்
இந்த மூன்று வகையினரையும் பற்றிய முழுமையான வாசிப்பு இல்லாதவர்களிடம் நடுநிலை சிந்தனை என்பது பிரதிபலிக்க வாய்ப்பிருக்காது
இம்மூன்று வகையினரில் எவரையேனும் புறக்கணிக்கின்ற நிலை ஏற்படுமாயின் இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த அளப்பெரும் சேவைகள் புறக்கணிக்கப்பட்டதாகவே
கருதப்படும் இம்மூவகையினர் பற்றிய சிறிய அளவேனும் வாசிப்பில்லாமல் பிற்போக்கு சிந்தனை என்று மட்டும் கூறிவிட்டு நவீன இஸ்லாமிய எழுச்சி பற்றி பேசுவதில் எவ்வித அர்த்தமும் கிடையாது குறித்த ஒரு இயக்கத்துடன் சிந்தனை மட்டுப்படுத்தப்படுமாயின் அடுத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பற்றிய அறிவின்மையே அவரிடம் பிரதிபலிக்கும்
இயக்கம் என்ற எல்லையைத் தாண்டிய வாசிப்பு பழக்கத்தை உண்டுபண்ணிக் கொள்பவர்கள் இயக்கம் பற்றிய தெளிவில்லாமல் இருக்கிறார்கள் என்று பொருட்கொள்வதும் பொருத்தமானதல்ல
(المدرسة الوسطية )
நடுநிலை சிந்தனை பள்ளிக்கூடம் என்பது நாம் கற்ற சில அறிஞர்களோடும் சில புத்தகங்களோடும்
நமது சிந்தனையையும் அறிவையும் சிறைப்படுத்தி வைப்பதல்ல
அப்படியாயின் அதற்கும் நடுநிலை சிந்தனைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது
கர்ழாவியை தெரிந்திருப்பவருக்கு
தாஹா ஜாபிர் அல்அலவானி பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும்
இவர்கள் இருவரையும் தெரிந்த ஒருவருக்கு
மௌலானா இல்யாஸ் பற்றியோ அன்வர் ஷா கஷ்மீரி பற்றியோ கொஞ்சமாவது தெரிந்திரிக்கவேண்டும் அவ்வாறு தெரிந்து வைப்பது இன்றைய தாஈகளுக்கு தஃவா களத்தில் ஏற்படும் சிக்கல்களை இலகுவில் தீர்த்து வைப்பதற்கு மிக முக்கியமான ஒரு அம்சமாகும்
இந்த மூவகை அறிஞர்கள் விடயத்தில் நடுநிலை பேசும் குறித்த இரண்டு முகாம்களைச் சார்ந்தவர்களும் அதிகம் தவறுவிடுகிறார்கள் என்பதே எனது அவதானம்
குறிப்பு: இம்மூவகையிலும் உள்ளடக்கப்படக்கூடிய சில அறிஞர்களும் உண்டு உ+ம்
ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி அல்லாமா அபுல் ஹசன் ந்த்வி
வஹ்பதுஸ் ஸுஹைலி போன்றோர்
✒️ நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி
ஹதீஸ் துறை விரிவுரையாளர்
பாதிஹ் கல்வி நிறுவனம்
🔳🔶🔳🔶🔳🔶🔳🔶🔳🔶🔳🔶🔳
TM முபாரிஸ் ரஷாதி
நவீன இஸ்லாமிய அறிஞர்களை மூன்று வகையினராக பிரித்து நோக்கமுடியும்
1- இஸ்லாமிய இயக்கப் பின்னணி கொண்ட இஸ்லாமிய சிந்தனையாளர்கள்
உதாரணமாக இமாம் ஹசனுல் பன்னா மௌலானா மௌதூதி
ஷஹீத் செய்யித் குத்ப் முஹம்மத் அல் கஸ்ஸாலி முஸ்தபா ஸிபாஈ
சயீத் ஹவ்வா அப்துல் பத்தாஹ் அபூ குத்தா
யூசுப் அல் கர்ழாவி
ராஷித் அல் கன்னூசி
இதில் இஸ்லாமிய எழுச்சிப்போராளிகளையும் உள்ளடக்க முடியும்
உ+ம் ஜமாலுத்தீன் அப்கானி
ரஷீத் ரிழா
முஹம்மத் அப்துஹு
ஷகீப் அர்ஸலான்
போன்றோர்
2- இயக்கம் என்ற வரையறைக்கு அப்பால் சென்று நவீன இஸ்லாமிய சிந்தனைகளை முன்வைப்பவர்கள்
உ+ம் அப்துல் வஹ்ஹாப் அல் மிஸைரி தாஹா ஜாபிர் அல்அலவானி
தாரிக் பிஷ்ரி
அப்துல் ஹமீத் அபூ சுலைமான்
அப்துல்லா பின் பையா
தாரிக் ரமழான்
ஜாஸிர் அவ்தா
ஸைப் அப்துல் பத்தாஹ்
பஹ்மி ஹுவைதி
வலத் தூது
முஹம்மத் முஹ்தார் ஷன்கீதி
போன்றோர்
3- மரபு வழி இஸ்லாமிய சிந்தனையாளர்கள்
உ+ம் ஷாஹ் வலியுள்ளாஹ் திஹ்லவி அஷ்ரப் அலி தானவி
மௌலானா இல்யாஸ்
ஹுஸைன் அஹ்மத் மதனி
ஹலீல் அஹ்மத் சஹாரன்பூரி
காசிம் நாநூதவி
ரஷீத் அஹ்மத் கங்கோஹி
மஹ்மூத் ஹசன் தேவ்பந்தி
காரி தையிப்
அன்வர் ஷா கஷ்மீரி
ஷபீஃ உஸ்மானி
முப்தி தகி உஸ்மானி
மௌலானா தாரிக் ஜெமீல்
முப்தி மென்க்
போன்றோர்கள்
இந்த மூன்று வகையினரையும் பற்றிய முழுமையான வாசிப்பு இல்லாதவர்களிடம் நடுநிலை சிந்தனை என்பது பிரதிபலிக்க வாய்ப்பிருக்காது
இம்மூன்று வகையினரில் எவரையேனும் புறக்கணிக்கின்ற நிலை ஏற்படுமாயின் இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த அளப்பெரும் சேவைகள் புறக்கணிக்கப்பட்டதாகவே
கருதப்படும் இம்மூவகையினர் பற்றிய சிறிய அளவேனும் வாசிப்பில்லாமல் பிற்போக்கு சிந்தனை என்று மட்டும் கூறிவிட்டு நவீன இஸ்லாமிய எழுச்சி பற்றி பேசுவதில் எவ்வித அர்த்தமும் கிடையாது குறித்த ஒரு இயக்கத்துடன் சிந்தனை மட்டுப்படுத்தப்படுமாயின் அடுத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பற்றிய அறிவின்மையே அவரிடம் பிரதிபலிக்கும்
இயக்கம் என்ற எல்லையைத் தாண்டிய வாசிப்பு பழக்கத்தை உண்டுபண்ணிக் கொள்பவர்கள் இயக்கம் பற்றிய தெளிவில்லாமல் இருக்கிறார்கள் என்று பொருட்கொள்வதும் பொருத்தமானதல்ல
(المدرسة الوسطية )
நடுநிலை சிந்தனை பள்ளிக்கூடம் என்பது நாம் கற்ற சில அறிஞர்களோடும் சில புத்தகங்களோடும்
நமது சிந்தனையையும் அறிவையும் சிறைப்படுத்தி வைப்பதல்ல
அப்படியாயின் அதற்கும் நடுநிலை சிந்தனைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது
கர்ழாவியை தெரிந்திருப்பவருக்கு
தாஹா ஜாபிர் அல்அலவானி பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும்
இவர்கள் இருவரையும் தெரிந்த ஒருவருக்கு
மௌலானா இல்யாஸ் பற்றியோ அன்வர் ஷா கஷ்மீரி பற்றியோ கொஞ்சமாவது தெரிந்திரிக்கவேண்டும் அவ்வாறு தெரிந்து வைப்பது இன்றைய தாஈகளுக்கு தஃவா களத்தில் ஏற்படும் சிக்கல்களை இலகுவில் தீர்த்து வைப்பதற்கு மிக முக்கியமான ஒரு அம்சமாகும்
இந்த மூவகை அறிஞர்கள் விடயத்தில் நடுநிலை பேசும் குறித்த இரண்டு முகாம்களைச் சார்ந்தவர்களும் அதிகம் தவறுவிடுகிறார்கள் என்பதே எனது அவதானம்
குறிப்பு: இம்மூவகையிலும் உள்ளடக்கப்படக்கூடிய சில அறிஞர்களும் உண்டு உ+ம்
ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி அல்லாமா அபுல் ஹசன் ந்த்வி
வஹ்பதுஸ் ஸுஹைலி போன்றோர்
✒️ நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி
ஹதீஸ் துறை விரிவுரையாளர்
பாதிஹ் கல்வி நிறுவனம்
🔳🔶🔳🔶🔳🔶🔳🔶🔳🔶🔳🔶🔳
No comments:
Post a Comment