மேற்படி பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் வயதெல்லை 3 வயதால் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு ,பரீட்சைக்குத் தோற்றும் எண்ணிக்கை புதிய பிரமாணக் குறிப்பின் படியே கணக்கில் கொள்ளப்படும் எனவும் .இந்த புதிய தீர்மானத்தால் விண்ணப்பிக்கும் 2016.03.28 வரை நீடிக்கப்பட்டு உள்ளதாக சற்று நேரத்துக்கு முன்னர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தகவல் தந்தார் .
இந்த தகவல் வர்த்தமானி மூலம் உறுதியானால் இந்தப் போட்டிப் பரீட்சை மே மாதத்துக்கு பின்னரே நடைபெறும்
No comments:
Post a Comment