Prof

Monday, February 22, 2016

"தஹஜ்ஜுத்"

Padtthathil Piditthathu.....

ஷேக் ஸஅதியும் அவரது மகனும் "தஹஜ்ஜுத்" தொழுது கொண்டிருந்தனர். துஆ செய்து முடிந்ததும் மகன் தந்தையிடம் சொன்னார்,
"தந்தையே ! நாங்கள் தொழுகை முடித்து விட்டோம் இவங்க எல்லாம் தொழாமல் தூங்கிக்கொண்டிருக்கிறார்களே?
அதற்கு 
" மகனே மற்றவர்களின் குறைகளை காண்பதற்காக விழித்திருப்பதைவிட நீயும் தூங்கியே இருந்திருக்கலாம் "
(இமாம் ஸஅதி)

No comments:

Post a Comment